ரூ.3000-க்கு மேல் பணம் அனுப்பினால் கட்டணம்! விரைவில் அமலுக்கு வரும் விதிகள்?

இன்றைய சூழ்நிலையில் கையில் பணமாக வைத்து செலவழிப்பவர்களை விட, ஆன்லைனில் பணத்தை அனுப்பவர்கள் தான் அதிகமாக உள்ளனர். இந்நிலையில் இதற்கு கட்டணம் வசூலிக்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. Read More | https://zeenews.india.com/tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *