பெண்களுக்கு வட்டி இல்லாமல் ரூ. 3 லட்சம் கடன் தரும் அரசு! யார் யார் தகுதி உடையவர்கள்?

மத்திய அரசு வழங்கும் உத்யோகினி திட்டத்தின் மூலம் பெண்களுக்கு ரூ. 3 லட்சம் வரை வட்டியில்லா கடன் உதவி வழங்கப்படுகிறது. யார் யார் விண்ணப்பிக்கலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள். Read More | https://zeenews.india.com/tamil …

View More பெண்களுக்கு வட்டி இல்லாமல் ரூ. 3 லட்சம் கடன் தரும் அரசு! யார் யார் தகுதி உடையவர்கள்?

மைசூர் சான்டலுக்கு கொட்டிய லாபம்… தமன்னா சர்ச்சை தான் காரணமா…?

Mysore Sandal Soap: மைசூர்  சான்டல் சோப்பின் பிராண்ட் அம்பாஸிடராக நடிகை தமன்னாவை நியமித்ததற்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், அந்நிறுவனத்தின் லாபம் பெருகியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. Read More | https://zeenews.india.com/tamil …

View More மைசூர் சான்டலுக்கு கொட்டிய லாபம்… தமன்னா சர்ச்சை தான் காரணமா…?

குழந்தைக்கு மேக்-அப் போட்டு அழகு பார்த்துவிட்டு..மொத்த குடும்பமும் பலி!

Rajasthan Family Dress Up With Boy Before Suicide : ராஜஸ்தானில், ஒரு குடும்பமே கடன்தொல்லை காரணமாக உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
  Read More | https://zeenews.india.com/tamil …

View More குழந்தைக்கு மேக்-அப் போட்டு அழகு பார்த்துவிட்டு..மொத்த குடும்பமும் பலி!

பிளாக் பாக்ஸ்களின் தரவுகள் கிடைச்சாச்சு… விமான விபத்தின் காரணத்தை நெருங்கும் அரசு!

Air India Black Box Investigation: விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் பிளாக் பாக்ஸ்களில் இருந்து தரவுகள் வெற்றிகரமாக பதிவிறக்கம் செய்யப்பட்டுவிட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. Read More | https://zeenews.india.com/tamil …

View More பிளாக் பாக்ஸ்களின் தரவுகள் கிடைச்சாச்சு… விமான விபத்தின் காரணத்தை நெருங்கும் அரசு!

ரூ.3000-க்கு மேல் பணம் அனுப்பினால் கட்டணம்! விரைவில் அமலுக்கு வரும் விதிகள்?

இன்றைய சூழ்நிலையில் கையில் பணமாக வைத்து செலவழிப்பவர்களை விட, ஆன்லைனில் பணத்தை அனுப்பவர்கள் தான் அதிகமாக உள்ளனர். இந்நிலையில் இதற்கு கட்டணம் வசூலிக்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. Read More | https://zeenews.india.com/tamil …

View More ரூ.3000-க்கு மேல் பணம் அனுப்பினால் கட்டணம்! விரைவில் அமலுக்கு வரும் விதிகள்?

CBSE தேர்வு முடிவுகள் எப்போது? இந்த தேதியில் வெளியாக அதிக வாய்ப்பு!

CBSE Board Result 2025: இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக தள்ளிப்போன CBSE வாரிய தேர்வு முடிவுகள் மே 13ம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. Read More | https://zeenews.india.com/tamil …

View More CBSE தேர்வு முடிவுகள் எப்போது? இந்த தேதியில் வெளியாக அதிக வாய்ப்பு!

நேருக்கு நேர் மோதும் இந்தியா – பாகிஸ்தான்.. கராச்சி துறைமுகத்தை தாக்கிய இந்திய கடற்படை

Karachi Port Latest News: இந்திய கடற்படை பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தை தாக்கி படு பயங்கரமாக சேதாரம் ஏற்படுத்தி விட்டதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது. இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை.  Read More | https://zeenews.india.com/tamil …

View More நேருக்கு நேர் மோதும் இந்தியா – பாகிஸ்தான்.. கராச்சி துறைமுகத்தை தாக்கிய இந்திய கடற்படை

ரீல்ஸ் எடுக்க அந்தரத்தில் தொங்கிய 2 பேர்..கடைசியில் என்ன ஆச்சு தெரியுமா? வைரல் வீடியோ..

Viral Video Of Two Men Hanging On High Tree Branch : 30 செகண்ட் ரீல்ஸிற்காக ஒரு சிலர் உயிரை பணயம் வைக்க கூட தயங்குவதில்லை. அப்படி 2 இளைஞர்கள் செய்துள்ள செயலதான் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.
  Read More | https://zeenews.india.com/tamil …

View More ரீல்ஸ் எடுக்க அந்தரத்தில் தொங்கிய 2 பேர்..கடைசியில் என்ன ஆச்சு தெரியுமா? வைரல் வீடியோ..

யோகா பயிற்சிகள் மூலம்… லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றியமைத்த பாபா ராம்தேவ்

யோகா வெறும் உடற்பயிற்சி மட்டுமல்ல, சிறந்த வாழ்க்கை முறையை வாழ்வதற்கான ஒரு வழியாகும். பல வருடங்களுக்கு முன்பு, நமது முனிவர்களும் துறவிகளும் இதை ஆரோக்கியமாக இருக்க மட்டுமல்ல, மகிழ்ச்சியாக இருக்கவும் கடவுளுடன் இணைவதற்கும் பயன்படுத்தினர்.  Read More | https://zeenews.india.com/tamil …

View More யோகா பயிற்சிகள் மூலம்… லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றியமைத்த பாபா ராம்தேவ்

ஆசியாவின் மிகப்பெரிய பதஞ்சலியின் மெகா உணவுப் பூங்கா… சிறப்பம்சங்கள் என்ன?

Patanjali Mega Food And Herbal Park: நாக்பூரில் தற்போது செயல்பட தொடங்கி உள்ள பதஞ்சலி நிறுவனத்தின் உணவுப் பூங்காவின் சிறப்பம்சங்களை இங்கு காணலாம். Read More | https://zeenews.india.com/tamil …

View More ஆசியாவின் மிகப்பெரிய பதஞ்சலியின் மெகா உணவுப் பூங்கா… சிறப்பம்சங்கள் என்ன?

மத்திய அரசு போட்ட புதிய உத்தரவு.. நீண்ட கால கோரிக்கை.. ஓய்வூதியம் பெறுவோருக்கு நல்ல செய்தி

Pensioners Latest News In Tamil: ஓய்வூதியம் பெறுபவர்களின் குறைகளை தீர்ப்பது குறித்து மத்திய அரசு புதிய உத்தரவு போட்டுள்ளது. அதன் விவரங்களை அறிந்துக்கொள்ளுங்கள். Read More | https://zeenews.india.com/tamil …

View More மத்திய அரசு போட்ட புதிய உத்தரவு.. நீண்ட கால கோரிக்கை.. ஓய்வூதியம் பெறுவோருக்கு நல்ல செய்தி

ரத்தன் டாடா: மறைந்த மாமனிதரை மக்கள் மனதில் அமரராக்குவோம்-ஜீ செய்திக்குறிப்பு

ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் லிமிடெட், பத்ம விபூஷன் திரு ரத்தன் டாடா அவர்களின் சோகமான மறைவுக்கு கனத்த இதயத்துடன் இரங்கல் தெரிவிக்கிறது.  Read More | https://zeenews.india.com/tamil …

View More ரத்தன் டாடா: மறைந்த மாமனிதரை மக்கள் மனதில் அமரராக்குவோம்-ஜீ செய்திக்குறிப்பு

Weather Report | இன்று கனமழை காரணமாக Red Alert… பள்ளி கல்லூரி விடுமுறை! ரயில், விமானம் ரத்து

IMD Red Alert for Heavy Rainfall: வானிலை ஆய்வு மையம் மும்பைக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மழைக்கு இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். Read More | https://zeenews.india.com/tamil …

View More Weather Report | இன்று கனமழை காரணமாக Red Alert… பள்ளி கல்லூரி விடுமுறை! ரயில், விமானம் ரத்து

'ரயிலில் போகவே பயமா இருக்கு' – பீகார் முதல் சென்னை வரை நடக்கும் கொடூர குற்றம் – முழு விவரம்

Indian Railways: ரயில் விபத்துகள் தற்போது அடிக்கடி ஏற்படுவதே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தற்போது நடந்துள்ள மற்றொரு சம்பவமும் அந்த பயத்தை பொதுமக்களிடம் இரட்டிப்பாக்கி உள்ளது. Read More | https://zeenews.india.com/tamil …

View More 'ரயிலில் போகவே பயமா இருக்கு' – பீகார் முதல் சென்னை வரை நடக்கும் கொடூர குற்றம் – முழு விவரம்

UPSC தலைவர் திடீர் ராஜினாமா… பூஜா கேட்கர் ஐஏஎஸ் சர்ச்சை தான் காரணமா…?

UPSC Chairman Manoj Soni Resignation: ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப்பணிக்கான தேர்வுகளை நடத்தும் இந்திய குடிமைப்பணி ஆணையத்தின் (UPSC) தலைவர் மனோஜ் சோனி இன்று திடீரென ராஜினாமா செய்திருப்பது பரபரப்பை உண்டாக்கி உள்ளது.  Read More | https://zeenews.india.com/tamil …

View More UPSC தலைவர் திடீர் ராஜினாமா… பூஜா கேட்கர் ஐஏஎஸ் சர்ச்சை தான் காரணமா…?